மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் பஸ் மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (23-02-2023) 10 மணியளவில் சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தனியார் சொகுசு பஸ் மட்டக்களப்பில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த போது சத்துருக்கோண்டான் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதியதையடுத்து சம்பவ இடத்தில் பெண் உயிரிழந்துள்ளார். விபத்தில் … Continue reading மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed